உங்கள் ப்ளாக் பனிக் கொட்ட வேண்டுமா ?
Posted by biskothupayal
உங்க ப்ளாக் பனிக் கொட்ட வேண்டுமா இந்தாங்க லிங்க்
http://tutzone.net/2009/11/the-snow-show-in-your-blogs.html
இதில் குறிப்பிட்ட படி செய்து உங்கள் பதிவை படிக்க வருபவருக்கு குளிரடிக்க செய்யுங்கள்.
பிடித்திருந்தால் பின்னோட்டம் மற்றும் ஓட்டு போட்டு அடுத்தவரும் அறிய செய்யுங்கள்.
நன்றி /javascript'/>
குறும் பட இயக்குனர்களுக்கு அருமையான வாய்ப்பு
Posted by biskothupayal
மேலும் விபரங்களுக்கு http://www.makkal.tv/Default.aspx


விஷூவல் டிரீட் (சான்ஸே இல்ல)
Posted by biskothupayal
நான் புதுசா வாங்கி இருக்கிற பழைய கேமரா canon 350dல எடுத்த நிழற்படங்கள்
விஷூவல் டிரீட்





இரும்பிலிருந்தும் ா்ரம் கசிகிறது.
இதெல்லாம் நல்லா இருந்தா உங்கள் கருத்தும் ஓட்டும் போடுங்க
நன்றி!
டிஸ்கி :(சான்ஸே இல்ல)இது எதுக்கு போட்டேன் யோசிக்கிறங்களா போங்க போங்க இதெல்லாம் கேட்டுகிட்டு
ஹய்யோ !! ஹய்யோ !!! /javascript'/>
பிடித்தது பிடிக்காதது
Posted by biskothupayal
இது இன்னும் முடியலயா அப்படின்னு உங்க mind voice எனக்கு கேக்குது.
அழைத்ததற்கு அண்ணன் வணங்காமுடி அவர்களுக்கு நன்றி!
கடைசியில் ஒரு நல்ல செய்தி காத்திட்டிருக்கு படிச்சுட்டு போனதான் அவங்க கண்ணுக்கு தெரியும்.
அரசியல்வாதி
பிடித்தவர் : நல்லகண்ணு
பிடிக்காதவர் : அரசிய்ல் நாடகம் நடத்தும் அனைவரும்
எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ். ரா
பிடிக்காதவர் : சாரு(எத்தனை தடவை படிச்சாலும் என்னோட சிற்றரிவுக்கு பிரியவே மாட்ங்கறது. )
நடிகர்
பிடித்தவர் :கமல்
பிடிக்காதவர்: சாம் ஆண்டர்சன் வகையறாக்கள்
தொழில் அதிபர்
பிடித்தவர்: கலாநிதிமாறன்
பிடிக்காதவர் :அவரேதான் (அவ்வளவு கொடுமை)
வலைப்பதிவர்
பிடித்தவர்: வேறயாரு 5 இலட்சம் ஹிட்ஸ்களை வாங்கினவரு
வலையுலகின் நிரந்தர YOUTH கேபிள் அண்ணே
பிடிக்காதவர்: பிஸ்கோத்துபயல் (உண்மையா மொக்கைதானே)
நடிகை
பிடித்தவர் :ஜோதிகா
பிடிக்காதவர்: :) அப்படின்னா?
சமுக சேவையாளர்
பிடித்தவர் : அன்னை தெரஸா
பிடிக்காதவர்: யாருமே இல்லை
எனக்கு பிடிச்சது உங்களுக்கு பிடிக்காமபோயிருக்கலாம். எனக்கு பிடிக்காதது உங்களுக்கு பிடிச்சிருக்கலாம். பிடிச்சது எல்லாம் ஒரு நாள் பிடிக்காம போயிருக்கு. பிடிக்காம போனதெல்லாம் ஒருநாள் ரொம்ப பிடிச்சதா மாறியிருக்கலாம். அதனால ! அதனால!
ஓட்டு மட்டும் போடாம போகாதீங்க
அந்த நல்ல செய்தி : நான் யாரையும் அழைக்கல
மத்தவங்களும் எதுக்கு டரியல் ஆகிட்டு /javascript'/>
உணவில் தேசியக் கொடிகள்
Posted by biskothupayal
உணவு தேசியக் கொடிகளின் நாடுகள்
1. இந்தியா , 2. ஆஸ்திரேலியா, 3. பிரேசில், 4. பிரான்ஸ், 5. கிரீஸ்,
6. இத்தாலி, 7. ஜப்பான், 8. லெபனான், 9. தென்கொரியா,
10. ஸ்பெயின், 11. சுவிற்சர்லாந்து, 12. வியட்னாம்
சிட்னி உலக உணவு திருவிழா நடக்க இருக்கிறது.
அதற்கான வித்யாசமான விளம்பரம்
விளம்பர வடிவமைப்பு
Advertising Agency: /TBWA, Sydney, ஆஸ்திரேலியா
/javascript'/>
மனசுக்கு டானிக்
Posted by biskothupayal
மனசுக்கு டானிக்
வணங்க வேண்டிய தெய்வம் : தாய்-தந்தை
மிக மிக நல்ல நாள் :இன்று
மிகப் பெரிய வெகுமதி :மன்னிப்பு
மிகவும் வேண்டியது : பணிவு
மிகப்பெரிய தேவை : நம்பிக்கை
மிக்க் கொடிய நோய் : பேராசை
மிகவும் சுலபமானது : குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் : பொறாமை
நம்பக் கூடாதது : வதந்தி
ஆபத்தை விளைவிப்பது : அதிக பேச்சு
செய்யக் கூடாதது : நம்பிக்கை துரோகம்
செய்யக் கூடியது : உதவி
விலக்க வேண்டியது : சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி : உழைப்பு
திரும்ப வராத்து : வாழ்ந்துவிட்ட வாழ்கை
நழுவ விடக் கூடாதது : வாய்ப்பு
பிரியக் கூடாதது : நட்பு
மறக்க்க் கூடாதது : நன்றி
எழுதியது : லட்சுமி, தஞ்சாவுர்
/javascript'/>
வணங்க வேண்டிய தெய்வம் : தாய்-தந்தை
மிக மிக நல்ல நாள் :இன்று
மிகப் பெரிய வெகுமதி :மன்னிப்பு
மிகவும் வேண்டியது : பணிவு
மிகப்பெரிய தேவை : நம்பிக்கை
மிக்க் கொடிய நோய் : பேராசை
மிகவும் சுலபமானது : குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் : பொறாமை
நம்பக் கூடாதது : வதந்தி
ஆபத்தை விளைவிப்பது : அதிக பேச்சு
செய்யக் கூடாதது : நம்பிக்கை துரோகம்
செய்யக் கூடியது : உதவி
விலக்க வேண்டியது : சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி : உழைப்பு
திரும்ப வராத்து : வாழ்ந்துவிட்ட வாழ்கை
நழுவ விடக் கூடாதது : வாய்ப்பு
பிரியக் கூடாதது : நட்பு
மறக்க்க் கூடாதது : நன்றி
எழுதியது : லட்சுமி, தஞ்சாவுர்
கிழே கிடந்த பேப்பரில் படித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
நல்லா இருந்தா படிச்சுட்டு ஒட்டு போடுங்க
நல்லா இருந்தா படிச்சுட்டு ஒட்டு போடுங்க
ராக்கியும் அவரு மாப்பியும்!
Posted by biskothupayal
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
+copy.jpg)
அறிஞர் அண்ணாவும் , ஜி.டி. நாயுடுவும்
Posted by biskothupayal

தொழில் மேதை ஜி.டி. நாயுடுவும், அண்ணாவும் கோவையில் ஒரு சமயம் பேசிக் கொண்ழருந்தனர். பல துறைகளைப் பற்றிப் பேசியதும், அரசியல் பக்கம் திரும்பியது அவர்கள் பேச்சு.
பெரியாரிடமிருந்து நீங்கள் பிரிந்து தனிக் கழகம் தொடங்கி செல்வாக்குப் பெற்று விட்டிர்கள் உங்கள் கழகத்தின் வளர்ச்சியைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் நான் பெரியாரின் கட்சிதான்!” என்றார் நாயடு.
“அதற்கு என்ன! நீங்கள் ஐயாவுடனே இருங்கள். நீங்கள் அங்கேதான் இருக்க வேண்டியவர்!” என்று கூறிவிட்டு, “வளர்ந்து வரும் தி.மு.கழகத்திற்கு எதிராக நீங்கள் ஏதாவது பிரசாரம் செய்தால் நான் என்ன செய்வேன் தெரியுமா” என்று வேடிக்கையாக்க் கேட்டார் அண்ணா.
“என்ன செய்வீர்கள்?” என்று நாயுடு அதே வேடிக்கையோடு திருப்பிக் கேட்டார்.
“பல கிராமங்களுக்குச் சென்று உங்கள் போக்கைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவேன். பேச்சின் மத்தியில் இன்று பதவியிலுள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு தேவையானவற்றைச் செய்து கொடுக்கவில்லை. உங்கள் வாழ்கை உணவுப் பிரச்னைக்கு நடுவே உழன்று தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆளுவோர் ஒருபுறம் இருக்கட்டும் இந்த ஜி.டி. நாயுடு இருக்கிறாரே அவரை பெரியமேதை என்று புகழ்ந்து கொண்டிருக்கிறோமே
அவராவது உங்களுக்கு உதவக் கூடாதா? என்று மக்களிடம் எழுச்சியை உண்டாக்குவேன்” என்று அண்ணா சிரித்துக் கொண்டே சொன்னார் சற்று பரபரப்போடு ”அதற்குப் பிறகு, என்னைப் பற்றி என்ன சொல்வீர்கள்?“ என்று கேட்டார் நாயுடு. “ஜி.டி.நாயுடு மனம் வைத்தால் நீங்கள் எல்லாம் நிம்மதியாக வாழ முடியும். அவர் உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டாம். அதைவிடப் பெரும் பயனைத் தரக்கூடிய சத்துள்ள விதைகள் வைத்துள்ளார்.
அவை எல்லாம் பயன் உள்ள துவரை, சோளம், கம்பு விதைகள் பல மடங்கு விளைச்சல் தரக்கூடியவை. அந்த விதைகளை உங்களுக்குக் கொடுத்தால் போதுமே. நீங்கள் விதைத்துப் பெரிய அளவில் தானியப் பற்றாக்குறையைப் போக்கிவிட முடியுமே? நீங்கள் இப்டிபாழுதே கோவைக்குப் படையெடுத்துப் புறப்பட்டுச் சென்று, அவர் வைத்திருக்கும் விதவிதமான விதைகளைக் கேளுங்கள் என்று நான் சொன்னால் போதும் உங்கள் பாடுபெரும் திண்டாட்டம் ஆகி விடும். மக்கள் வெள்ளம் போல் “கோபால் பார்க்கில் புகுந்து விடும்” என்றார் அண்ணா.
அதை கேட்டு பெருமையும் புரிப்பும் அடைந்து, “நீங்கள் மக்கள் உணர்ச்சியைத் தாண்டி விடுவதில் ஒர் அதிசியமான அரசியல்வாதிதான் என்றார் தொழில் மேதை.
இது போன்ற பல அரிய தகவல்கள் காண கிடைக்காத புகைபடங்களுடன்
தினமணி வெளியீடு
“அண்ணாவின் நூற்றாண்டு மலர்”
விலை : 25/-
படித்து பயன் பெறுங்கள்
இந்த பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போட மறவாதீர்
/javascript'/>
பெரியாரிடமிருந்து நீங்கள் பிரிந்து தனிக் கழகம் தொடங்கி செல்வாக்குப் பெற்று விட்டிர்கள் உங்கள் கழகத்தின் வளர்ச்சியைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் நான் பெரியாரின் கட்சிதான்!” என்றார் நாயடு.
“அதற்கு என்ன! நீங்கள் ஐயாவுடனே இருங்கள். நீங்கள் அங்கேதான் இருக்க வேண்டியவர்!” என்று கூறிவிட்டு, “வளர்ந்து வரும் தி.மு.கழகத்திற்கு எதிராக நீங்கள் ஏதாவது பிரசாரம் செய்தால் நான் என்ன செய்வேன் தெரியுமா” என்று வேடிக்கையாக்க் கேட்டார் அண்ணா.
“என்ன செய்வீர்கள்?” என்று நாயுடு அதே வேடிக்கையோடு திருப்பிக் கேட்டார்.
“பல கிராமங்களுக்குச் சென்று உங்கள் போக்கைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவேன். பேச்சின் மத்தியில் இன்று பதவியிலுள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு தேவையானவற்றைச் செய்து கொடுக்கவில்லை. உங்கள் வாழ்கை உணவுப் பிரச்னைக்கு நடுவே உழன்று தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆளுவோர் ஒருபுறம் இருக்கட்டும் இந்த ஜி.டி. நாயுடு இருக்கிறாரே அவரை பெரியமேதை என்று புகழ்ந்து கொண்டிருக்கிறோமே
அவராவது உங்களுக்கு உதவக் கூடாதா? என்று மக்களிடம் எழுச்சியை உண்டாக்குவேன்” என்று அண்ணா சிரித்துக் கொண்டே சொன்னார் சற்று பரபரப்போடு ”அதற்குப் பிறகு, என்னைப் பற்றி என்ன சொல்வீர்கள்?“ என்று கேட்டார் நாயுடு. “ஜி.டி.நாயுடு மனம் வைத்தால் நீங்கள் எல்லாம் நிம்மதியாக வாழ முடியும். அவர் உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டாம். அதைவிடப் பெரும் பயனைத் தரக்கூடிய சத்துள்ள விதைகள் வைத்துள்ளார்.
அவை எல்லாம் பயன் உள்ள துவரை, சோளம், கம்பு விதைகள் பல மடங்கு விளைச்சல் தரக்கூடியவை. அந்த விதைகளை உங்களுக்குக் கொடுத்தால் போதுமே. நீங்கள் விதைத்துப் பெரிய அளவில் தானியப் பற்றாக்குறையைப் போக்கிவிட முடியுமே? நீங்கள் இப்டிபாழுதே கோவைக்குப் படையெடுத்துப் புறப்பட்டுச் சென்று, அவர் வைத்திருக்கும் விதவிதமான விதைகளைக் கேளுங்கள் என்று நான் சொன்னால் போதும் உங்கள் பாடுபெரும் திண்டாட்டம் ஆகி விடும். மக்கள் வெள்ளம் போல் “கோபால் பார்க்கில் புகுந்து விடும்” என்றார் அண்ணா.
அதை கேட்டு பெருமையும் புரிப்பும் அடைந்து, “நீங்கள் மக்கள் உணர்ச்சியைத் தாண்டி விடுவதில் ஒர் அதிசியமான அரசியல்வாதிதான் என்றார் தொழில் மேதை.
இது போன்ற பல அரிய தகவல்கள் காண கிடைக்காத புகைபடங்களுடன்
தினமணி வெளியீடு
“அண்ணாவின் நூற்றாண்டு மலர்”
விலை : 25/-
படித்து பயன் பெறுங்கள்
இந்த பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போட மறவாதீர்
நோக்கியா புதிய அறிமுகம்
Posted by biskothupayal



விழாம பாதுகாப்பு பன்றது எல்லாருக்குஉம் ஒரு பெரிய விஷயமா இருக்கு.
இத யோசிச்சு நோக்கியா நிறுவனம் தனது புதிய அறிமுகமா Nokia 3270 Classic அறிமுகபடுத்தி இருக்கு .
இந்த போன் தண்ணியில் போடலாம் (டாஸ்மாக் தண்ணியா இருந்தாலும் ) கீழ போடலாம். தூசு படலாம்.
2.2-inch QVGA TFT display,
capable of showing up to 16 million colors.
2 megapixel camera with LED flash,
Bluetooth 2.1 support,
FM radio, 2.5 mm audio jack,
microUSB and microSD card slot (1GB included in the box)
இதன் விலை சுமார் ரூ.7000 முதல் ரூ. 8000 வரை வரும்.
எனக்கு தெரிஞ்சஅளவு தகவல் தந்துஇருக்கிறேன் .
பார்த்திடிங்களா !!
மறக்காம ஒட்டு குத்திட்டு போங்க !!!
capable of showing up to 16 million colors.
2 megapixel camera with LED flash,
Bluetooth 2.1 support,
FM radio, 2.5 mm audio jack,
microUSB and microSD card slot (1GB included in the box)
இதன் விலை சுமார் ரூ.7000 முதல் ரூ. 8000 வரை வரும்.
எனக்கு தெரிஞ்சஅளவு தகவல் தந்துஇருக்கிறேன் .
பார்த்திடிங்களா !!
மறக்காம ஒட்டு குத்திட்டு போங்க !!!
மைக்கேல் ஜாக்சன் இறுதி பயணம்
Posted by biskothupayal
கதையல்ல நிஜம்
Posted by biskothupayal
சந்தித்த இடம் ஹோட்டலில் சாப்பிட சென்றவனாக நான்
சப்ளையராக அவன் அவன்தான் என்னை அடையாளம் கொண்டுகொண்டன் போலிரிக்க்றது நான் பிறகுதான் கவனித்தேன்.
நான் சாப்பிட்டு விட்டு போகும் வரை வெளியே வரவில்லை அவனிடம் பேச நான் சாப்பிட பிறகு மறுபடியும் உள்ளே சென்று பார்த்தேன் ஆனால் அவன் வெளியே வரவில்லை.
என்னை பொருத்த வரை எந்த வேலையும் தவறு இல்லை.
நான் பேசினால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை மாறுமா அல்லது அதிகரிக்க அதுவே காரணமாகுமா ? என்ற ஒரே குழப்பம்
ஆனால் மறுபடியும் சென்று சந்தித்து பேசுவது நல்லதா
இல்லை அவனிடம் தெரியாத மாதிரி இருப்பது நல்லதா
நேற்றிலிருந்து அவனிடம் பேசாதது மனசு ஏதோ தவறு செய்ததை போல் உணர்கிறேன்.
தகுந்த பதில்களை எதிர்பார்கிறேன்
/javascript'/>
நயந்தாரா குத்திய பச்சை
Posted by biskothupayal


இதல்லாம் ஒரு சமுக சேவை தன்
ஹிஹி ! ஹிஹி !!!
நயந்தாரா குத்திய மாதிரி நிங்களும் ஒட்டு குத்த மறந்துடாதிங்க !!!! /javascript'/>
அருமையான மணல் சிற்பங்கள்
Posted by biskothupayal